372
இலங்கை அம்பாறை மாவட்டத்தில் சாலை அருகில் உள்ள நீர் நிலைகளில் இருந்து அதிக அளவிலான முதலைகள் வெளியேறி வருவதால் மக்கள் அச்சத்துடனேயே பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இரவு நேரங்களில் அதிகமாக முதலை...

237
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கன்னேரிமுக்கு பகுதியில் மீண்டும் இன்று அதிகாலை நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை உலா வருவதாக பொதுமக்கள் தெரிவித்தனர். சிறுத்தை உலா வரும் காட்சி குடிய...

210
கொடைக்கானலில் குடியிருப்புப் பகுதியில் வந்து பாத்திரத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டுச் சென்ற காட்டெருமையின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. பிளீஸ்வில்லா குடியிருப்பு பகுதிக்குள் தண...

1778
திருப்பதி மலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் புகுந்த 13 அடி நீளமலைப்பாம்பு பிடிபட்டது. பாலாஜி நகர் குடியிருப்பு பகுதியில் புகுந்த மலைப்பாம்பு பழைய பொருட்களை போட்டு வைத்திருக்கும் இடத்தில் சென்று ...

1465
மும்பையின் தாராவி பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில்  தீ விபத்து ஏற்பட்டது. இதில் குழந்தைகள் உட்பட 32 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மிகப்பெரிய குடிசைப் ப...

1771
உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் சூழ்ந்துள்ளது. உதகை, பட்பயர், சிறுமலை நகர் உள்ளிட்ட இடங்களில் பெய்த கனமழையால், அப்பகுதியில் ம...

1303
மெக்சிகோவில் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு 3 பேரை கொன்ற 18 வயது இளைஞனை போலீசார் சுட்டுக் கொன்றனர். மெக்சிகோவின் பார்மிங்டனில் உள்ள குடியிருப்பு பகுதிக்கு வந்த அந்த இளைஞன், பொதுமக்களை நோக்கி கண்மூ...



BIG STORY